பின் தொடர்பவர்கள்

ஞாயிறு, 27 ஜூன், 2021

எல்லாம் விதிப்படியே

 எல்லாம் விதிப்படியே! பேசாலைதாஸ்

ஒரு முறை எமதர்மன், ஒரு மனிதடம் வந்தார், மனிதா இன்று உனக்கு கடைசி நாள், நான் உன் உயிரை எடுக்கப்போகின்றேன், என்று சொன்னான். அதற்கு மனிதான், நான் உன்னோடு வர முடியாது, எனக்கு எத்தனையொ கடமைகள் உண்டு, என்று சொன்னான், அதற்கு எமதர்ம ராஜா, இல்லை இல்லை, உனது பெயர் பட்டியலில் முதலாவதாக இருப்பதால் எனக்கு ஒன்றுமே செய்ய, உன் உயிரை எடுப்பதைதவிர எனக்கு வேறு வழி இல்லை என்றான். ஒருவாறு தன்னை சுதாகரித்துக்கொண்ட மனிதன், சரி எமதர்ம தலைவா, நீ அழைத்தபடியே வருகின்றேன், பயணத்தை ஆரம்பிக்கும் முன்னர், கொஞ்ச நேரம் தேனீர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மணவாட்டி பேசாலைதாஸ்

மணவாட்டி  பேசாலைதாஸ்  ஓர் ஊருக்கு அழகான பெண்ணொருத்தி, எங்கிருந்தோ சட்டென வந்து தோன்றினாள். அவள் எங்கிருந்து வந்தாள், அவள் யார் என்ற விபரங்கள...