பின் தொடர்பவர்கள்

0446 வாய் திறவாயோ சாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0446 வாய் திறவாயோ சாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 24 மார்ச், 2017

0446 வாய் திறவாயோ சாமி


வாய் திறவாயோ சாமி


முலையிலே பால் வாற்றிய‌ஏழைத்தாயின் ஏக்கத்தைஅபிஷ்சேகமாய் அய்யர் ஓதியும்காதிலே வாங்கிக்கொண்டு,நெய்யும் பாலும் எதற்காக‌விழுங்கினோம் என்று தெரியாமல்மெளனம் காக்கின்றன‌பாலும் பழமும் நெய்யுமாய்பணக்காரர்களின் பஞ்சாமிர்ததடவலில் பளபளபக்கும் சாமி சிலைகள்!

                                                 பேசாலைதாஸ்


வீரமங்கையர் வெல்வர்

  வீரமங்கையர் வெல்வர்   பேசாலைதாஸ் ‘ ‘ஓர் ஊரில் ஒரு வணிகன் இருந்தான். அவனுக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. அதனால் அவன் கடனாளி ஆகிவிட்டா...