பின் தொடர்பவர்கள்
வெள்ளி, 8 டிசம்பர், 2017
0459 விதி அது வலியது!
இந்திரன்மனைவி இந்திராணி ஒரு கிளியை மிகவும் பிரியமாகவளர்த்துவந்தாள். ஒருநாள் அந்த கிளி நோய்வாய்ப்பட்டுவிட்டது. அதை பரிசோதித்த மருத்துவர் இனி அது பிழைக்காது என்று கூறிவிட்டார்.
விஷயத்தைக்கேட்ட பிரம்மா ,
அதில்,இந்திரன் , பிரம்மா , விஷ்ணு , சிவன் , எமதர்மன் ஆகிய ஐவரும் எப்போது ஒன்றாக இந்த அறைக்குள் நுழைகிறார்களோ அப்போது இந்த கிளி இறந்து விடும்.. என்று எழுதப்பட்டிருந்தது. இதுதான் விதி!! விதியை மாற்றுவது என்பது முடியாது என்பதே கதை?! யாருக்கு விதி?!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்
தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ் ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக