பின் தொடர்பவர்கள்

வெள்ளி, 24 மார்ச், 2017

0446 வாய் திறவாயோ சாமி


வாய் திறவாயோ சாமி


முலையிலே பால் வாற்றிய‌ஏழைத்தாயின் ஏக்கத்தைஅபிஷ்சேகமாய் அய்யர் ஓதியும்காதிலே வாங்கிக்கொண்டு,நெய்யும் பாலும் எதற்காக‌விழுங்கினோம் என்று தெரியாமல்மெளனம் காக்கின்றன‌பாலும் பழமும் நெய்யுமாய்பணக்காரர்களின் பஞ்சாமிர்ததடவலில் பளபளபக்கும் சாமி சிலைகள்!

                                                 பேசாலைதாஸ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவளுக்கு யவுமாகி,,,,,,,,,(சிறுகதை)

 அவளுக்கு யவுமாகி,,,,,,,,, (சிறுகதை) பேசாலைதாஸ் நோர்வே நாடு, வரப்போகும் பனிக்காலத்துக்கு கட்டியம் சொல்வது போல சாலை எங்கும் பனிப்புகார் அடைத்...