பின் தொடர்பவர்கள்

வெள்ளி, 24 மார்ச், 2017

0446 வாய் திறவாயோ சாமி


வாய் திறவாயோ சாமி


முலையிலே பால் வாற்றிய‌ஏழைத்தாயின் ஏக்கத்தைஅபிஷ்சேகமாய் அய்யர் ஓதியும்காதிலே வாங்கிக்கொண்டு,நெய்யும் பாலும் எதற்காக‌விழுங்கினோம் என்று தெரியாமல்மெளனம் காக்கின்றன‌பாலும் பழமும் நெய்யுமாய்பணக்காரர்களின் பஞ்சாமிர்ததடவலில் பளபளபக்கும் சாமி சிலைகள்!

                                                 பேசாலைதாஸ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

"எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்."

 "எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்." பேசாலைதாஸ் ஒருமுறை பூமிக்கு கடவுள் வந்தார்...! "என்ன வேண்டும் கேளுங்கள், தருகிற...