Followers

Monday 14 August 2023

பறவை எச்சம்

 குஞ்சுப் பறவை ஒன்று சோகமாய் இருந்தது. அதன் தாய்ப் பறவை, ‘‘ஏன் சோகமாய் இருக்கிறாய்’’ என்று கேட்டட் து. குஞ்சுப் பறவை, ‘‘எனக்கு பிறரிடம் எதை யும் கேட்பதட் ற்கே கூச்சச் மாக இருக்கிறது’’ என்றது. ‘‘தேவையில்லாத வெட்கட் ம் உன் வாழ்க்கை யை சிறப்பில்லாததாக ஆக்கிவிடும்’ என்று தாய் எச்சச் ரித்தது. குஞ்சு அதை க் கேட்டுட் , ‘‘சும்மா பொன்மொழியாக சொல்வது எளிது. செய்து காட்டுட் வது கடினம்’’ என்றது. இதை க் கேட்டட் தாய்ப்பறவை, தன் குஞ்சுப் பறவையை அழைத்துத் க் கொண்டு பறந்தது. ஏரிக்கரையோரம் சென்று பறந்தபடி, நீரின் அருகே எச்சச் மிட்டட் து. ஏரியில் ததும்பிய சிற்றலை, எச்சச் த்தை நீரில் கரைத்தது. தாய்ப்பறவை ஏரியை அழைத்துத் , ‘‘எனக்கு என் எச்சச் ம் வேண்டும். கொடுத்துத் விடு’’ என்றது. ‘‘அது என்னுள் கரைந்து போய்விட்டட் து. அதை த் திருப்பிக் கொடுக்க முடியாது. அதற்கு பதிலாக ஏரிக்குள் இருக்கும் மீன் ஒன்றைத் தருகிறேன்’’ என்றது ஏரி. தாய்ப்பறவை அந்த மீனை எடுத்துத் க்கொ க் ண்டு பறந்தது. ஒரு வீட்டிட் ன் முன்னால் வைத்துத் விட்டுட் கொஞ்ச நேரம் மறைந்திருந்தது. வீட்டிட் ல் இருந்தவர்கர் ள் மீனை எடுத்துத் ச் சென்ற சிறிது நேரம் கழித்துத் கதவைத் தட்டிட் , ‘‘என் மீன் எங்கே? எனக்கு அது வேண்டும்’’ என்றது. ‘‘அதை க் குழம்பு வைத்துத் சாப்பிட்டுட் விட்டோ ட் ம். அதற்கு பதிலாக நாங்களே தயாரித்த தரமான கயிறு தருகிறோம்’’ என்று கொடுத்தார்கர் ள். தாயும் குஞ்சும் கயிறை எடுத்துத் க் கொண்டு பறந்தன. வழியில் ஒருவர் கிணற்றருகே கவலையுடன் நின்று கொண்டிருந்ததை ப் பார்த்ர் த்ன. அவருடைய கிணற்றில் கயிறு இற்றுப் போய்விட்டட் தாம். ‘‘கயிறில்லாமல் நீர் இறைக்க முடியாது. நீர் இல்லாமல் போனால் என் வீட்டிட் ல் நடக்க இருக்கும் விழா நடக்காது’’ என்று புலம்பினார்.ர் ‘‘நான் கயிறைக் கொடுத்தால் நீங்கள் என்ன தருவீர்கர் ள்?’’ என்று தாய் கேட்டட் து. ‘‘என்னிடம் இருக்கும் அரிய வகை விதை நெல் ஒரு படி தருகிறேன். அது அழிந்து விட்டட் தாக மக்கள் நினைத்துத் க் கொண்டிருக்கிறார்கர் ள். ஆனால் அது அழியவில்லை. என்னிடம் விதை யாக கொஞ்சம் இருக்கிறது’’ என்றார் அவர்.ர் தாயும் குஞ்சும் விதை நெல்லை சுமந்துகொண்டு வயலுக்கு வந்தன. அங்கே அந்நாட்டிட் ன் ராஜா விவசாயத்தை கண்காணித்துத் க் கொண்டிருந்தார். ர் அவருக்கு விவசாயத்தில் அதிக ஆர்வர் ம். அவர் அருகே விதை நெல்லைப் போட்டுட் விட்டுட் தாயும் குஞ்சும் மறைந்தன. திரும்பி வந்தால் நெல் இல்லை. ராஜாவிடம் தாய் கேட்டட் து, ‘‘என் அரிய வகை விதை நெல் எங்கே?’’ ராஜா திடுக்கிட்டுட் , ‘‘அந்த அரிய வகை விதை நெல் யாருடையது என தெரியாது. நான் அதை ப் பயிரிடச் சொல்லிவிட்டேட் ன். அது உன்னுடையதா? அதற்கு பதிலாக நீ என்ன கேட்டாட் லும் செய்கிறேன்’’ என்றார்.ர் ராஜாவின் அரியணையில் ஒரு மணி நேரம் அமர்ந்ர் ந்து அரசாட்சிட் புரியும் உரிமையை தாய்ப்பறவை கேட்டட் து. ராஜாவும் ஒரு மணி நேரம் அதை ஆட்சிட் செய்ய வைத்தார்.ர் அதிகாரத்தை ப் பெற்றதும் தாய்ப்பறவை, ‘‘எங்கள் பறவை இனங்களுக்கு தேவையான உணவை இனிமேல் ராஜாவே கொடுக்க வேண்டும்’’ என்றொரு ராஜ கட்டட் ளை பிறப்பித்தது. இதை யெல்லாம் பார்த்ர் துத் க் கொண்டிருந்த குஞ்சுப் பறவை அசந்துவிட்டட் து. ஒன்றுக்குமே உதவாத எச்சச் த்தில் ஆரம்பித்துத் நாட்டை ட் ஆளும் அதிகாரத்தை ப் கை ப்பற்றி, தங்களுக்கான உணவுக்கும் வழி செய்த அம்மாவின் செயல்திறன் பற்றி பெருமைப்பட்டுட் புகழ்ந்து சொன்னது. அதற்கு தாய்ப்பறவை, ‘‘நமக்கு இந்த உணவு வேண்டாம  அதற்கு தாய்ப்பறவை, ‘‘நமக்கு இந்த உணவு வேண்டாம். ராஜாவிடம் சொல்லிவிடுவேன். நான் இதை ச் செய்து காட்டிட் யது உனக்கு புரிய வைக்கத்தான

No comments:

Post a Comment

 சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள், தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள்.  அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா!...