நீங்கள் யார்?
பின் தொடர்பவர்கள்
ஞாயிறு, 13 செப்டம்பர், 2015
0250 நீங்கள் யார்?
இயேசு சபையைச் சேர்ந்த Carlos Valles என்ற ஆன்மீக எழுத்தாளர், தன் நூல் ஒன்றில் பகிர்ந்துகொண்ட கதை இது. இன்றைய நமது சிந்தனைக்கு விருந் தாக எனது வலைப்பூங் காவில் விரிகின்ற. கதை இப்படி தொடங்குகி ன்றது அன்பர்களே! ஒரு கிராமத்து அப்பவி ஒருவர் ஒரு நகரத்துக்கு வருகின்றார் ,,,,,,, நகரத்தில், எந்நேரமும், மக்கள், கூட்டம் கூட்டமாய் இருப்ப தைப் பார்த்து மிரண்டு விடுகிறார் கிராமத்து அப்பாவி. பார்க் கும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம். இந்த வெள்ளத்தில் தானும் அடித்துச் செல்லப்படுவோமோ என்ற ஒரு பயம் அவருக்கு.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வீரமங்கையர் வெல்வர்
வீரமங்கையர் வெல்வர் பேசாலைதாஸ் ‘ ‘ஓர் ஊரில் ஒரு வணிகன் இருந்தான். அவனுக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. அதனால் அவன் கடனாளி ஆகிவிட்டா...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக