பின் தொடர்பவர்கள்

வியாழன், 25 ஜூன், 2015

0101 முள்ளங்கி

முள்ளங்கி

ஒரு முறை பக்கத்து கொல்லையில் முள்ளங்கி திரு டும் போது கையும் களவுமாக மாட்டிக்கொண்டார் முல்லா . விசாரணைக்கு வந்த முல்லாவிடம் நீதி பதி கேட்டார் "பக்கத்து கொல்லைக்கு எதற்காக சென்றாய் ...?"முல்லா சொன்னார் "காற்று என்னை அங்கே கொண்டு போய் தள்ளி விட்டது .."நீதிபதி "உன் கையில் முள்ளங்கி வந்தது எப்படி ...?" முல்லா "மேலும் காற்றில் பறக்காமலிருக்க முள்ளங்கி யை பிடித்து க்கொண்டேன் " நீதிபதி "அப்படியானால் சாக்குப்பை உன்னிடம் வந்தது எப்படி .?" முல்லா "அது தான் எப்படி என்று எனக்கே தெரியவில்லை "
என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவளுக்கு யவுமாகி,,,,,,,,,(சிறுகதை)

 அவளுக்கு யவுமாகி,,,,,,,,, (சிறுகதை) பேசாலைதாஸ் நோர்வே நாடு, வரப்போகும் பனிக்காலத்துக்கு கட்டியம் சொல்வது போல சாலை எங்கும் பனிப்புகார் அடைத்...