கண்ணுக்கு தெரியாத கயிறு
பின் தொடர்பவர்கள்
திங்கள், 28 மே, 2018
0546 கண்ணுக்கு தெரியாத கயிறு
அன்பர்களே நமது வாழ்கையில் நாம் முழு சுதந்திரவாளியாக வாழ ஆசைப்படுகின்றோம், ஆனால் நிலமை அப்படி அல்ல, எல்லாவற் றிலும் கட்டுண்டு கிடக்கின்றோம். நான் சொலவ்து அரசியல் மட்டு மல்ல, நமது ஆசைகள் உட்பட அவைகளால் நாம் கட்டிவைக்க ப்பட்டுள்ளோம். பணம், சொத்து, புகழ், பதவி இப்படிப்பட்ட ஆசைக ளால் கட்டிவைக்கப்பட்டுள்ளோம். எதனை நாம் கட்டிவைக்க முயல் கின்றோமோ அதனால் நாம் கட்டிவைக்கப்படுகின்றோம். பணத்தை கட்டி ஆள ஆஸைப்ப்åஅடுகின்றோம், பின்னர் பணம் நம்மை கட்டி ஆளவிட்டுவிடுகின்றோம். இதுதான் யாதர்த்த உண்மை இதனை அழகாக விளக்குகின்றது இந்த கதை!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இல்லற இரகசியம். அன்புடன் பேசாலைதாஸ் ஒரு சாது மரத்தடியில் அமர்ந்திருந்தார். ஒரு பறவை அவரிடம் சென்று, ‘ஐயா! உலகை சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறே...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக